ஆளுமை:சிதம்பரநாதப் பாவலர், அ.
From நூலகம்
Name | சிதம்பரநாதபாவலர் |
Birth | 1909.12.02 |
Pages | 1973 |
Place | திருநெல்வேலி |
Category | கவிஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிதம்பரநாத பாவலர், அ. (1909.12.02 - 1973) தமிழகம், திருநெல்வேலியில் பிறந்த கவிஞர். இவர் பெண்ணடிமைத்தனம், சாதி போன்ற விடயங்களில் முற்போக்கான பாடல்கள் எழுதியவர். இவரது ஆக்கங்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் தினகரன், வீரகேசரி, லங்காதேவி போன்ற இதழ்களில் வெளியாகின. குண்டு (1950), விளம்பரகேசரி (1950), சுதந்திரம் (1951) போன்ற பத்திரிகைகளை வெளியிட்டுள்ளார். இவரது 48 பாடல்கள் கவிதை மடல் என்னும் பெயரில் 1949 இல் தொகுப்பாக வெளிவந்துள்ளன. இவர் இலங்கையில் வாழும் இந்தியர், காங்கிரஸ் கீதம் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
Resources
- நூலக எண்: 11134 பக்கங்கள் 17-19