அர்ச்சுனா 1989.03
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:08, 1 ஜனவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
அர்ச்சுனா 1989.03 | |
---|---|
நூலக எண் | 5053 |
வெளியீடு | மார்ச், 1989 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 36 |
வாசிக்க
- அர்ச்சுனா 1989.03 (31.9 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- கவிதைகள்
- மீட்சி - த. பழமலய்
- சிறுவர்களின் பாடல் - ஹாங்க் ரிக்ளர் தமிழில்: அ. ஜ. கான்
- கண்ணாடிக்கு அப்பால் - சுகுமாரன்
- சுவர்கள் நடந்துவரும் அறை - சோலைக்கிளி
- பொய்ச் சிறப்பு - சுகுமாரன்
- எனது கிராமம் - தமயந்தி
- வலிவுடைய மனுக்கள் - பானுபாரதி
- "ஏ.ஜே" - அபிமன்யு
- ஆறாவது ஒழுங்கைக் கடைசி வீடு - சாள்ஸ்
- ஈழத்து இலக்கிய வளர்ச்சியும் பேராசிரியர் கைலாசபதியும் - செ. யோகராசா
- மணிமேகலை பற்றிய சர்வதேச ஆய்வரங்கு - ஆ. வேலுப்பிள்ளை
- வேதனைகளுக்கிடையிலெழும் சாதனைகள் - பொள்ளாச்சி நசன்
- மக்கட் தொகைப் பெருக்கம் தான் வறுமைக்கான காரணமா? - சமர்
- ஓவியர் வீர. சந்தானத்தின் சமீபகால ஓவியங்கள் - ப. திருநாவுக்கரசு
- தமிழ்நாட்டில் அகதிமுகாம்கள் சிறைமுகாம்களாகிவிட்டன! - சந்திப்பு: ச. மா. பன்னீர்ச்செல்வம்
- வடிவ வழிபாடும் நவீனத்துவமும் தொடர்பாகச் சில வரிகள் - சி. சிவசேகரம்
- புகலிட இலக்கியம் - சாரல்நாடன்
- மலையகச் சிறுகதைகள் - அந்தனி ஜீவா
- ரோகம் - லெ. முருகபூபதி
- வாழ்த்து
- சுவடுகளின் தடங்கள் பற்றி.... - ஆசிரியர் குழு: துருவபாலகர்
- நினைத்துப் பார்க்கிறோம்