அளுமை: சரோஜினி ராவ்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:40, 11 சூன் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சரோஜினி| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சரோஜினி
தந்தை -
தாய் -
பிறப்பு -
இறப்பு -
ஊர் -
வகை அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருமதி சரோஜினி ராவ் என்பவர் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் கல்லூரியின் ஆறாவது அதிபராவார். இவர் இந்தியாவிலிருந்து வந்தவர். மிக மிக கண்டிப்பான இவர் பாடசாலையின் தரத்தை உயர்த்திச் சென்றார். தமிழ், ஆங்கிலம், விஞ்ஞானம் மற்றும் கலைத்துறை பாடங்களின் கற்பித்தலில் மிகவும் கவனம் செலுத்தியதோடு, மாணவர்களுக்கு வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுத்தார். புதிய பல கட்டடங்கள் கட்டப்படுவதையும் பாடசாலை சுற்றுமதில் அமைக்கப்படுவதனையும் இவர் முன்னின்று கவனித்தார். இவர் காலத்தில் யாழ் இந்து மகளீர் கல்லூரி 1100 இற்கு அதிகமான மாணவர்ளோடு தரம் II பாடசாலையானது. பல்கலைக்கழக புகுமுக வகுப்புக்களும் இங்கு ஆரம்பமானது. கல்லூரி மகுடவாசகமும் இவரிடமிருந்தே வந்தது. இது பாடசாலையின் அந்தஸ்தை மேலும் அதிகரித்தது.

"https://noolaham.org/wiki/index.php?title=அளுமை:_சரோஜினி_ராவ்&oldid=641201" இருந்து மீள்விக்கப்பட்டது