மகாஜனக் கல்லூரியின் இலக்கியப் பாரம்பரியம்
நூலகம் இல் இருந்து
						
						Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:11, 21 நவம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம்
| மகாஜனக் கல்லூரியின் இலக்கியப் பாரம்பரியம் | |
|---|---|
|   | |
| நூலக எண் | 303 | 
| ஆசிரியர் | சண்முகலிங்கன், நா. | 
| நூல் வகை | இலக்கியம் | 
| மொழி | தமிழ் | 
| வெளியீட்டாளர் | தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி | 
| வெளியீட்டாண்டு | 1988 | 
| பக்கங்கள் | iv + 18 | 
[[பகுப்பு:இலக்கியம்]]
வாசிக்க
- மகாஜனக் கல்லூரியின் இலக்கியப் பாரம்பரியம் (834 KB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 
நூல்விபரம்
தெல்லிப்பழை மஹாஜனக்கல்லூரி உருவாக்கிவிட்ட இலக்கியப் படைப்பாளிகள் பற்றிய தொகுப்பாக அமையும் இந் நினைவுப் பேருரை பாவலர் துரையப்பா பிள்ளை நினைவுப் பேருரையின் ஏழாவது தொடராகும்.
பதிப்பு விபரம்
மஹாஜனாக் கல்லூரியின் இலக்கியப் பாரம்பரியம். நா.சண்முகலிங்கன். தெல்லிப்பழை: பாவலர் துரையப்பாபிள்ளை நினைவுப் பேருரை, மஹாஜனக் கல்லூரி, 1வது பதிப்பு, ஜுன் 1988. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலட்சுமி அச்சகம்)
18 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18 * 12 சமீ.
-நூல் தேட்டம் (203)