மதமும் கவிதையும் - தமிழ் அனுபவம்
நூலகம் இல் இருந்து
						
						Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:47, 20 நவம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - 'பகுப்பு:ஆய்வு' to '')
| மதமும் கவிதையும் - தமிழ் அனுபவம் | |
|---|---|
|  | |
| நூலக எண் | 56 | 
| ஆசிரியர் | சிவத்தம்பி, கா. | 
| நூல் வகை | |
| மொழி | தமிழ் | 
| வெளியீட்டாளர் | கொழும்புத் தமிழ்ச் சங்கம் | 
| வெளியீட்டாண்டு | 2000 | 
| பக்கங்கள் | 32 | 
[[பகுப்பு:]]
வாசிக்க
- மதமும் கவிதையும் (377KB) (HTML வடிவம்)
- மதமும் கவிதையும் (1.27 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
தமிழ்க்கவிதைப் பாரம்பரியத்தில் பக்தி, சித்தர் மரபுகள்; பெறும் இடம் பற்றிய இலக்கிய நிலைநிற்கும் ஒரு நோக்கு. இதில் சைவ, வைஷ்ணவப் பாரம்பரியங்கள் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் நூலகக் குழு தொடங்கியுள்ள பிரசுர செயற்றிட்டத்தின் முதலாவது வெளியீடாக வெளியிடப்பட்டது.
பதிப்பு விபரம் 
மதமும் கவிதையும்: தமிழ் அனுபவம். கார்த்திகேசு சிவத்தம்பி. கொழும்பு: தமிழ்ச்சங்கம், 7, 57வது ஒழுங்கை, 1வது பதிப்பு, தை 2000. (கல்கிசை: ஐடியல் பிரின்ட்).
32 பக்கம், விலை: ரூபா 50. அளவு: 21*14 சமீ.
-நூல் தேட்டம் (# 1804)
