வயல் 1987.01-03 (1.2)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:25, 21 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
வயல் 1987.01-03 (1.2) | |
---|---|
| |
நூலக எண் | 582 |
வெளியீடு | 1987.01-03 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 40 |
வாசிக்க
- வயல் 1987.01-03 (1.2) (2.09 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- வயல் 1987.01-03 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- கொக்கட்டிச்சோலையில் கொலைபட்டோர்க் கஞ்சலி - கவிதை (வயல் ஆசிரியர் குழு)
- வயல் வெளியீடு (வயலோன்)
- இலங்கையின் இனப்பிரச்சினை அடிப்படையில் பொருளாதாரப் பிரச்சினையே (அழகு குணசீலன்)
- மனைவி அமைவதெல்லாம் - சிறுகதை (அன்புமணி)
- சிந்திப்போம்
- வேக்காட்டு விளிப்புகள் - கவிதை (எச். எம். பாறுக்)
- மூன்றாம் உலகினது விஞ்ஞான தொழில்நுட்ப அணுகுமுறைகள் (சாருமதி)
- ஓய்வு இலா ஊனங்கள் - கவிதை (பாரதிபுரம் இ. நடனசேகரம்)
- வறுமைக்கோடு - கவிதை (வி. மைக்கல் கொலின்)
- வேறென்ன செய்யலாம்? - கவிதை (சுகந்தன்)
- இவன் மனிதன் - சிறுகதை (மங்கையர்க்கரசி நாகப்பன்)
- சுதந்திரம் பெற வேண்டும்! - கவிதை (மதிமகன் எஸ். எம். ஜாபிர்)
- தமிழர் சமூக பண்பாட்டியில் வரலாற்றுத் துறையில் பேராசிரியர் வானமாமலையின் பணி (பால சுகுமார்)