தாயகம் 2005.01-03 (52)
நூலகம் இல் இருந்து
						
						Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:46, 17 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, தாயகம் (052) 2005.01-03 பக்கத்தை தாயகம் 2005.01-03 (52) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)
| தாயகம் 2005.01-03 (52) | |
|---|---|
|   | |
| நூலக எண் | 1613 | 
| வெளியீடு | 2005.01-03 | 
| சுழற்சி | மாத இதழ் | 
| இதழாசிரியர் | தணிகாசலம், க. | 
| மொழி | தமிழ் | 
| பக்கங்கள் | 56 | 
வாசிக்க
- தாயகம் 2005.01-03 (52) (76.9 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 - தாயகம் 2005.01-03 (எழுத்துணரியாக்கம்)
 
உள்ளடக்கம்
- கவிதைகள்
- வேண்டுதல் - ஸ்வப்னா
 - தாகூரின் 'கீதாஞ்சலியிலிருந்து..' - தமிழில்: குழந்தை ம.சண்முகலிங்கம்
 - துயரை வளர்த்தோம்! - சோ.பத்மநாதன்
 - போய் உறங்கு கடலே! - ச.முருகானந்தன்
 - கழுகிறங்கும் கடற்கரை - புதுவை இரத்தினதுரை
 - கடலோரத்தில் - த.ஜெயசீலன்
 - அதிகார நிழலே அகல விரிகிறது - தணிகையன்
 - தலையாட்டிப் பொம்மைகளாய் - நீலன்
 - ஈழத்தின் மூத்த படைப்பாளியும் தமிழறிஞருமான 'சொக்கன்' அவர்களுக்கு அஞ்சலி - தேசிய கலைஇலக்கிய பேரவை
 - புதிய பண்பாட்டுக் கவிதைகள்- 02: அதெல்லாம் வேண்டாம் - முருகையன்
 - துக்கிக்காமல் எழு - காலையூரான்
 - பூமியைப் புரிந்தோமா? - விருத்தன்
 - கடலம்மா... - எஸ்.ஜி.கணேசவேல்
 - சொக்கன் தமிழின் தூதன் - த.ஜெயசீலன்
 - எமது தொன்மங்கள் - வெதமுல்லையூர் க.விநாயகமூர்த்தி
 - சும்மா இருக்கிறேன் - த.அஜந்தகுமார்
 - கவனமாக இருப்பது பற்றி - (பாய் ஹோ திபெத்தியரது நாட்டார் பாடல் இது)
 
 - சுனாமியும் சுடர்விட்டணைந்த மனிதமும்
 - அன்புக்கு உண்டோ... - மாவை வரோதயன்
 - புத்தக விமர்சனம்: விடைகாண வேண்டி நிற்கும் வரலாற்றின் கேள்விகள் - சி.சிவசேகரம்
 - புத்தக, இறுவட்டு விமர்சனம்: மண்ணில் தொலைந்த மனது தேடி... 'நிலாக்கீற்று' ஊடகவியலாளன் உள்ளத்திலிருந்து - எ.ஆர்.வி.லோஷன்
 - இழிசனர் வழக்கு: இலக்கிய நினைவுகள் - செந்திரு
 - நீங்கும் நினைவுகள் - ஸ்ரீ
 - போராட்டச் சூழலும் இலக்கியமும் - சி.சிவசேகரம்
 - சிறுகதை: எதற்கும் நாணயம் தேவை - முத்து
 - முதுசம் - நீ.பி.அருளானந்தம்
 - தில்லைச்சிவனுக்கு அஞ்சலி
 - புத்தொளிக்கு அஞ்சலி
 - எய்ட்ஸ் கிருமிகள் அமெரிக்க அதிகார மையங்களின் சோதனைச்சாவடிகளில் உருவாக்கப்பட்ட ஒன்றா? - மருத்துவர் புகளேந்தி
 - உள்ளூர் உற்பத்திகளும் நுகர்வுப்பண்பாடும் -புவியன்
 - புலனறிவும் பகுத்தறிவும் - 'மனித சமூகசாரம்' நூலில் ஜார்ஜ் தாம்ஸன்
 - சீனச்சிறுகதை: ஒரு வாழ்க்கை - ஜீசெங்ராவோ, தமிழில்: கே.ஏ.சீவரட்ணம்
 - ஈழத்து இலக்கியத்தில் கைலாசபதியின் பங்களிப்பு - கலாநிதி செ.திருநாவுக்கரசு
 - சுனாமி அனர்த்தமும் அதன் பின்விளைவுகளும் - க.வேல்தஞ்சன்
 - அமெரிக்காவின் அசமந்தப்போக்கு - ஊரோடி