ஞானம் 2005.06 (61)
நூலகம் இல் இருந்து
						
						Thulabarani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:57, 11 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
| ஞானம் 2005.06 (61) | |
|---|---|
|   | |
| நூலக எண் | 393 | 
| வெளியீடு | 2005.06 | 
| சுழற்சி | மாசிகை | 
| இதழாசிரியர் | ஞானசேகரன், தி. | 
| மொழி | தமிழ் | 
| பக்கங்கள் | 72 | 
வாசிக்க
- ஞானம் 2005.06 (0.98 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 
உள்ளடக்கம்
- கம்பன் கழக வெள்ளிவிழா (ஆசிரியத் தலையங்கம்)
 - பொங்கி எழு - கவிதை (ரூபராணி)
 - ஈழத்து இலக்கிய உலகில் அழியாத் தடம் பதித்து மறைந்த செம்பியன் செல்வன் (ஆசிரியர்)
 - ஒரே இரத்தம் - சிங்களச் சிறுகதை (ஜே. ஷீலா விக்கிரமரத்ன, தமிழாக்கம்: ஆறுமுகம் தங்கவேலாயுதம்)
 - எஸ். பொ. நேர்காணல் - பகுதி 8 (தி. ஞானசேகரன்)
 - சுதந்திரம் - கவிதை (வாகரைவாணன்)
 - மண்ணின் மைந்தன் தெணியான் - அட்டைப்பட அதிதி (திக்குவல்லை கமால்)
 - நெஞ்சில் நிலைத்த நினைவுகள் - அந்த ஏழு நாட்கள் (அந்தனி ஜீவா)
 - காப்பு ஆற்று - கவிதை (கல்வயல் வே. குமாரசாமி)
 - இருப்பவையும் இருக்க வேண்டியவையும் - ஆரம்பப் பாடசாலைகளில் காணப்படும் சிறுவர் அரங்கச் செயற்பாடுகள் (தேவானந்)
 - நிகழ்வுகளின் நிழல்கள் (சிறீமான் சஞ்சாரி)
 - லய காம்ரா - கவிதை (மாரி மகேந்திரன்)
 - எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் - சிறுகதை (இணுவையூர் வசந்தன்)
 - கடல் அலையே - கவிதை (எச். எல். ஜமால்தீன்)
 - தமிழ்ச் சிறுகதைகள் நலிவடைந்து வருகின்றனவா (அ. சிவராஜா)
 - தலைநகரில் இரு நூல் வெளியீட்டு விழாக்கள் - சில அவதானிப்புக்கள் (அருந்தவச் செல்வன்)
 - பெண் எழுத்தாளர்கள் பெண்ணிய எழுத்துகளில் மட்டும் மூழ்கிவிடக்கூடாது (சந்திரகாந்தா முருகானந்தன்)
 - புதிய நூல் வெளியீடுகளின் பெருக்கம் (தெடலோன்)
 - எழுதத் தூண்டும் எண்ணங்கள் (துரை மனோகரன்)
 - மரணம் சலசலத்து - கவிதை (ஓட்டமாவடி நளீம்)
 - நூல் மதிப்புரை - மீண்டும் வசந்தம், வேட்டைக்குப்பின், தூரத்து கோடை இடிகள், ஓவியம் வரையாத தூரிகை, எல்லை காக்கும் இல்லங்கள், நினைவெல்லாம் நீயே
 - வாசகர் பேசுகிறார்
 - நாம் எழுதுவதற்காக எழுதுவதில்லை - எதிர்வினைக்கு ஒரு தெளிவுரை