தூவுதும் மலரே

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:15, 14 செப்டம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தூவுதும் மலரே
263.JPG
நூலக எண் 263
ஆசிரியர் ஈழத்துக் குழூஉ இறையனார்
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு 1962
பக்கங்கள் xi + 104

வாசிக்க

நூல் விபரம்

சுவாமி விபுலாநந்தரைத் தொடர்ந்து, இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராக விளங்கிய இந்நூலாசிரியர், உயர்வழக்குத் தமிழைக் கையாண்டு ஈழத்தின் சமூகச் சிக்கல்களை வெளிப்படுத்திய கவிதைத்தொகுதி. ஈழத்து மக்களின் வாழ்க்கையை அனுதாபத்துடனும், மனிதாபிமானத்துடனும் தீட்டியுள்ள இவர், பழைய தமிழ்ச் செய்யுளாலே புதுமையான பொருளைப் பாடுபவராகத் திகழ்ந்துள்ளார். சீதனக் காதை, விந்தை முதியோன், பாணர் புரவலன், தீவெட்டிக் கள்ளர் ஆகிய நான்கு கதைப்பாடல்களின் அடங்கலாக இத்தொகுப்பு வெளிவந்துள்ளது.


பதிப்பு விபரம்
தூவுதும் மலரே. ஈழத்துக் குழூஉ இறையனார். (இயற்பெயர்: க.கணபதிப்பிள்ளை). யாழ்ப்பாணம்: பருத்தித்துறை: க.கணபதிப்பிள்ளை, 1வது பதிப்பு, 1962. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம்). xi + 104 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 18 * 12.5 சமீ.


-நூல் தேட்டம் (4470)

"https://noolaham.org/wiki/index.php?title=தூவுதும்_மலரே&oldid=526469" இருந்து மீள்விக்கப்பட்டது