கண்டிச் சீமையிலே
நூலகம் இல் இருந்து
						
						Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:43, 7 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
| கண்டிச் சீமையிலே | |
|---|---|
|   | |
| நூலக எண் | 53717 | 
| ஆசிரியர் | சடகோபன், இரா. | 
| நூல் வகை | இலங்கை வரலாறு | 
| மொழி | தமிழ் | 
| வெளியீட்டாளர் | வீரகேசரி வெளியீடு | 
| வெளியீட்டாண்டு | 2014 | 
| பக்கங்கள் | 352 | 
வாசிக்க
- கண்டிச் சீமையிலே (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 
உள்ளடக்கம்
- சமர்ப்பணம்
 - நன்றிகள்
 - புதியதொரு நாட்டை உருவாக்கும் முயற்சியில்…. – குமார் நடேசன்
 - அணிந்துரை – பேராசிரியர் சோ. சந்திரசேகரம்
 - ஒரு பாரிய பணி… - எம். செந்தில்நாதன்
 - முன்னுரை – இரா. சடகோபன்
 - ஆசிரியரின் பிற நூல்கள்
 - பாகம் 1, பெருந்தோட்டப் பொருளாதாரத்தின் ஆரம்பம்
- சீனத் தொழிலாளர் வந்திருந்தால்….
 - சிவில் சேவையாளர்கள் கோப்பித் தோட்டச் சொந்தக்காரர்கள்
 - கோப்பிப் பொருளாதாரமும் கோல்புறூக் – கமரன் சிபார்சுகளும்
 - ஐந்து சில்லிங்குகளுக்கு ஒரு ஏக்கர் காணி
 - கொலராவால் இறந்து போன இலங்கையின் முதல் தோட்டத்துரை
 - தொழிலாளியை தேடிச் சென்ற பயணம்
 - ஹென்றி வார்ட்டின் மரணம்
 - அடிமை, அரையடியை, கொத்தடிமை கூலி
 - முதுகில் அடித்தால் பரவாயில்லை வயிற்றில் அடிக்க வேண்டாம்
 - வேலை செய்ய முடியாது என்றால் முப்பது கசையடிகள்
 - ராமசாமிகளும் மீனாட்சிகளும்
 - கோப்பிப் பெருந்தோட்டக் காலம் மிகவும் சோகமயமானது
 - கண்டிச் சீமையிலே கொட்டிக் கிடந்தவை
 - மரணம் பத்தடி தள்ளி பின்னால் வந்தது
 - மலபார் வாசிகளும் மலபார் கூலிகளும்
 - தோட்டத் தொழிலாளர்களை வரைவிலக்கணப்படுத்திய சட்டம்
 - இறந்திருக்கக் காணப்பட்டான் காரணம் தெரியவில்லை
 
 - பாகம் 2, தோட்டத் தொழிலாளர்களும் சமூக விரோத கும்பல்களும்
- டின்னில் அடத்த புழுக்களைப் போல் கப்பலில் வந்த தொழிலாளர்கள்
 - 11 சதத்தை மிச்சப்படுத்த ரயில் பயணத்தை தவிர்த்த கூலிகள்
 - உதறலையும் நடுக்கத்தையும் தரும் குளிரும் மழையும்
 - இலங்கையின் முதலாவது தொழிற் சட்டம்
 - சிறைகளில் தொழிலாளர்கள் நிரம்பி வழிந்தனர்
 - கடூழியச் சிறைத் தண்டனைகளும் கல்லுடைக்கும் கூலிகளும்
 - இருபத்தைந்து மாதங்கள் வரை கூலி இல்லை
 - 50 வருடத்தில் 30 இலட்சம் தொழிலாளர்கள் வந்து போயினர்
 - சம்பளம் அதிகரித்த போது தொழிலாளர் வருகையும் அதிகரித்தது
 - ஒரு கட்டத்தில் 2584 வழக்குகள் பதியப்பட்டன
 - ஒரு கூலி ஒரு நாள் உழைத்தால் ஒன்பது பென்சு லாபம்
 - அரிசி படுத்திய பாடு
 - மொறீசியஸ், மேற்கிந்தியத் தீவுகளிக்குச் சென்றமை
 - வேலை மறுப்புப் போராட்டங்கள்
 - ஜோன். ஜீ. பால்க்கனர் துரை கொலை
 - தொழிலாளர் வாழ்வு செழிப்பாக இருந்தது
 - மலத்தை உண்ணச் செய்த கொடுமை
 - தொழிலாளர்களின் வேதனத்தை வழங்குவதற்கு எதிரானவன் அல்ல
 - உலகெங்கிமிருந்த கழிசடைகளே துரைமார்களாக வந்தனர்
 - எதிரணியினரை மடக்கினால் கருவாடு பரிசாகக் கிடைக்கும்
 - பாரம் சுமந்ததால் கழுத்தொடிந்தவர்கள் பலர்
 - உதைத்த உதையில் உண்டதெல்லாம் வெளியேறியது
 - பிள்ளைகள் என்றால் கொய்யாப்பழம் பிடுங்காமல் இருப்பார்களா?
 - முழுக் குடும்பமுமே அவமானப்பட்டு கூனிக் குறுகிப் போனது
 - கண்ணீர் வடிக்கும் புள்ளி விபரங்கள்
 - பொண்டாட்டிய உட்டுப்புட்டு ஆஸ்பத்திரிக்கும் போக முடியாது
 - ஓடிப் போனவர்களில் அரைவாசிப் பேர் இறந்து போய்விட்டனர்
 - சூரியன் மறைஞ்சிக்கிட்டு இருக்குதுங்க சாமி
 - அரிசிச் சோறும் கருவாட்டுக் கறியும்
 - மண்ணைச் சாப்பிட என்ன காரணம்?
 - அரிசிக்குப் பதில் சாராயம்
 - லயங்கள் உருவான வரலாறு
 - வெல்வெட் மெத்தை வேண்டுமா?
 - தோட்டப் பாடசாலைகளின் வரலாறு
 - பாடசாலை கட்டியது படிப்பதற்காக அல்ல
 - போக்கிரிகளாகவன்றி கிறிஸ்தவர்களாக அல்ல
 - வரலாற்றை வடிவமைத்தவர்கள்
 - சாதி முறைமையின் நிலைமை
 - குவிந்து கிடந்த மண்டையோடுகள்
 - வழியெல்லம் செத்து மடிந்தவர்கள்
 - கொலராவைப் பேயெனக் கட்டி கடலில் போட்டவர்கள்
 - கண்டி, தீகல்ல தோட்டத் தொழிலாளர்களின் கதி
 - வெறுப்பும் பகைமையும்
 - எமர்சன் டெனன்ட் என்ற மானிடவியலாளன்
 - தொழிலாளர்கள் இறப்பு வீதம்
 - தொழிலாளர் மரணங்கள் ஏன் அதிகம்?
 - பஞ்சம் பிழைக்க வந்த இடத்தில் தகராறு கூடாது
 - ஆசனிக் என்ற பருந்து படுத்திய பாடு
 - ஆளுனர் அண்டர்சனின் பாராமுகம்
 - சார்ள்ஸ் எலியட்டின் மறைவு
 - நோயுற்ற தொழிலாளர்கள் விரட்டப்பட்டனர்
 - செத்த உடல்களே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டன
 - சேர் ஹென்றி வார்ட்டின் மறைவு ஒரு பேரிழப்பு
 - பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவுகள்
 - கோப்பிச் செடிக்கு உரமானவர்கள்
 - கொலரா மரணங்களும் குதிரைக் கொம்பும்
 - ஏழைகளின் ஏழ்மை எப்போதும் கண்ணில் பட்டதில்லை
 - செத்தால் என்ன? உயிர் வாழ்ந்தால் என்ன?
 - புதிதாக வருபவர்களே அதிகம் மாண்டனர்
 - வைத்திய அதிகாரி வன்டீர்ட் பழிவாங்கப்பட்டமை
 - கட்டாய மருத்துவம் சாத்தியமானதா?
 - நோயுற்றாலும் ச்சகும் வரை உழைத்தனர்
 - தோட்ட மருத்துவச் சேவை முடிவில்லா விவாதம்
 - ஆளுநர் வில்லியம் கிரஜகரியின் அனுபவம்
 - சிறுத்தை அடித்த பெண்
 - நோயாளர் லயம்
 - நோயாளர் லயம் 2
 - வயிறு புண்ணாகி வீதிக்கு வந்தனர்
 - செத்தவர்களின் உடல் கடலில் வீசப்பட்டது
 - சேர். வில்லியம் கிரகரி பதவி விலகிய போது
 - ஓட்டைக் குடிசைகளான மருத்துவமனைகள்
 - ராமசாமிகளிடமும் கறுப்பன்களிடமும் கருத்திக் கேட்டால்…
 - ஒரு ரூபா ஐம்பது சதம் வரி கட்டாவிட்டால்
 - எம் தலை மீது அமர்ந்திருக்கப் பார்க்கிறார்கள்
 - கோலோச்சிய கோப்பியும் அதன் வீழ்ச்சியும்
 - கோப்பிச் செடியின் நல்லடக்கம்
 
 - முடிவுரை