பகுப்பு:பக்தி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:23, 6 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

"சமயநெறி நம்மை உய்விக்கும் நெறி அவ்வாறான சமயநெறியைப் பரப்புவோம்." எனும் தொணிப்பொருளில் பக்தி இதழானது 1980களில் வெளியிடப்பட்டிருக்கின்றது. இதன் ஆசிரியராக சரவணபவன் அவர்கள் காணப்பட்டுள்ளார். வெளியீட்டாளராக எஸ்.வீ. கிருஷ்ணன் அவர்கள் காணப்பட்டுள்ளார். இது திருமகள் வெளியீடாக வெளிவந்துள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக திருமுறை விளக்கம், வினா விடை, சைவசித்தாந்தம் முதலான கட்டுரைகள் காணப்படுகின்றன.

"பக்தி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பக்தி&oldid=493628" இருந்து மீள்விக்கப்பட்டது