பகுப்பு:பேழைப்புறா
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:53, 2 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
பேழைப்புறா இதழானது தெஹிவளையினைக் களமாகக் கொண்டு வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு ஊழியர், தலைவர்களுக்கான இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ ஐக்கியத்துவ காலாண்டு இதழாகும். இதன் ஆசிரியர் பரமார் அவர்கள் காணப்படுகின்றார். இதன் ஆசிரியர் குழுவில் கொட்பிறி யோகராஜா, எஸ்.ஜி.நிரஞ்சன், சகோதரி. சாந்திப்பொன்னு , யூட் சிமியோன் , ஏபிரகாம் ராகுலன் , கே.எஸ். சேவியர் ஆகியோர் காணப்படுகின்றனர்.அவ்வகையில் இதன் உள்ளடகங்களாக குறித்த சபையின் செயற்பாடுகள், வேதாகமக் கருத்துக்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
"பேழைப்புறா" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.