பகுப்பு:வைகறை (இலங்கை)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:47, 30 நவம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
வைகறை இதழானது மல்லாகத்தினைக் களமாகக் கொண்டு 1970 முதல் வெளியீடு கண்டுள்ளது. இதுவொரு இலக்கிய முத்திங்கள் இதழாகும். இதன் இணையாசிரியர்களாக விஜயேந்திரன் மற்றும் நிமலன் ஆகியோர் காணப்படுகின்றனர். அக்காலகட்டத்தில் புத்தம் புதிய இலக்கிய சிந்தனைகளையும், வாழக்கூடிய உன்னத சிருஷ்டிகளையும் சமூகத்திற்கு கொண்டு சேர்க்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களாக இலக்கியத் தரமான கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
"வைகறை (இலங்கை)" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.