கலைச்செல்வி 1959 (ஆண்டு மலர்)
நூலகம் இல் இருந்து
						
						Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:56, 2 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
| கலைச்செல்வி 1959 (ஆண்டு மலர்) | |
|---|---|
|   | |
| நூலக எண் | 18660 | 
| வெளியீடு | 1959 | 
| சுழற்சி | ஆண்டிதழ் | 
| இதழாசிரியர் | சரவணபவன், சி. | 
| மொழி | தமிழ் | 
| பக்கங்கள் | 100 | 
வாசிக்க
- கலைச்செல்வி 1959 (ஆண்டு மலர்) (155 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 
உள்ளடக்கம்
- வணக்கம்
 - அன்பெனும் ஆரமுதாம் இறைவன் – ஷண்முக குமரேசன்
 - கலைச்செல்வி வாழி – சஞ்சிவி
 - வாழ்த்தும் வரவேற்பும்
 - மறைந்தும் காலஞ்சென்ற பிரதமர் கௌரவ S. W. R. D. பண்டாரநாயக்கா
 - மறையாதார் தமிழினத்தின் தனிப்பெருந் தலைவர் காலஞ்சென்ற திரு. கு. வன்னியசிங்கம்
 - நெய்தல் – பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
 - அம்பின் குறி – கி. வா. ஜகந்நாதன்
 - கலைச்செல்வி பாரதி தினப் பேச்சுப் போட்டி முடிவுகள்
 - சிறுகதை – அகிலன்
 - எனது இலட்சியம் (கவிதை) – பரமஹம்ஸ தாசன்
 - எண்ணங்கள் (கவிதை) – முருகையன்
 - கடவுளாக வேண்டும் (கவிதை) – தாந்தோன்றிக் கவிராயர்
 - எனது இலட்சியம் (கவிதை) – நீலாவணன்
 - கண்ணீர் இருதுளி (கவிதை) – மஹாகவி
 - உதிர்ந்த நினைவு – சகிதேவி தியாகராசா
 - மார்ச் மாதச் சிறுகதைகள் – சிவா
 - செல்லாக் காசு – உதயணன்
 - புதுயுகப் பெண் – வரதர்
 - நேயம் மலர்ந்தது (கவிதை) – சாலை. இளந்திரையன்
 - பிளாஸ்டிக்குகள் – அ. க. சர்மா
 - கனவு காட்டிய உண்மை – பூங்குயில்
 - சாந்தி – பித்தன்
 - பட்! பட்! – தாண்டவக்கோன்
 - சபலம் – சம்பந்தன்
 - வெறுங் கோயில் – சு. வே
 - உனக்காக, கண்ணே! (தொடர் கதை) – சிற்பி
 - எழுத்துலகில் நான் – சி. வைத்தியலிங்கம்
 - அஞ்சிலைக்கை வேடனார் அன்பின் வடிவனார் – கனக செந்திநாதன்
 - யாழ் நாட்டு இறந்த நகர்ச் செல்வங்கள் – சி. பொன்னம்பலம்
 - கலை உலகிலே
- கலையரசு
 - திரு. தா. பொன்னம்பலம்
 - ஶ்ரீ R. மூர்த்த்ய் ஐயர்
 - திரு. அரியநாயகம்
 - திரு. அ. நமசிவாயம்
 - சித்திரசேனா நாட்டியக் கலைக்கூடம்
 
 - மறுமலர்ச்சி இயக்கத்துக்குப் பின் – ஈழத்துச் சோமு
 - எழுத்தாளர் பட்டியல்