ஆளுமை:செய்கு முஸ்தபா அலியுல்லா, பவா ஆதம்

நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:50, 17 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செய்கு முஸ்தபா அலியுல்லா
தந்தை பவா ஆதம்
பிறப்பு
ஊர் வேர்விலை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செய்கு முஸ்தபா அலியுல்லா, பவா ஆதம் வேர்விலைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை பவா ஆதம். இவர் 1864 ஆம் ஆண்டு மீஸான் மாலை என்னும் நூலை இயற்றியுள்ளார். இஸ்லாம் மதத்தின் உயர் தத்துவங்களை எடுத்துரைக்கும் இந்நூலுக்கு இவருடைய புதல்வர் செய்கு முகம்மது உரை எழுதி இருக்கின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 136-137