ஜீவநதி 2018.02 (113)
நூலகம் இல் இருந்து
						
						Thayani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:27, 1 ஏப்ரல் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
| ஜீவநதி 2018.02 (113) | |
|---|---|
|   | |
| நூலக எண் | 57430 | 
| வெளியீடு | 2018.02 | 
| சுழற்சி | மாத இதழ்  | 
| இதழாசிரியர் | பரணீதரன், க. | 
| மொழி | தமிழ் | 
| பக்கங்கள் | 52 | 
வாசிக்க
- ஜீவநதி 2018.02 (113) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 
உள்ளடக்கம்
- நேர்காணல் - மலரன்னை
 - சிறுகதைகள்
- முட்களோடு வாழ்தல் - முல்லைக்கோணேஸ்
 - இராணுவத்தில் சித்தார்த்தன் - பொ.கருனாகர மூர்த்தி
 - உறையும் உணர்வுகள் - க.சட்டநாதன்
 - துடிப்பின் எல்லை - இராஜினிதேவி சிவலிங்கம்
 - உத்தம வில்லி - மூதூர் மொகமட் ராபி
 
 - கவிதைகள்
- குரல் கொடுங்கள் - விவேகானந்தனூர் சதீஸ்
 - உன் கவிதைகளில் இறக்கிறேன் விடுதலை கவிஞன் செழியன் இவர்களுக்கு பேராஞ்சலி - எஸ்தர் விஜிந்தகுமார்
 - எனது மக்கள் - செளந்தரி
 - வெல்கிறாய் நீ வீழ்கிறேன் நான் - சாந்தி நேசக்கரம்
 - மாயக் கோடுகள் - சு.க.சிந்துதாசன்
 - சமகாலம் - அலெக்ஸ் பரந்தாமன்
 
 - அட்டைப்படம் - த.ரிலக்சன்
 - கட்டுரைகள்
- இலங்கைத்தமிழ்ச் சூலலில் இலக்கியத் திறனாய்வின் அசைவியம் - சபா ஜெயராசா
 - மீட்பார்களின் பயணமும் ஒழுங்கமைப்பின் சிதைவுகளும் 
- பார்த்தீனியம் நாவலை முன்வைத்து - சி.ரமேஷ்
 
 
 - சுரோடிங்கரின் பூனை - இ.சு.முரளிதரன்
 - தீரன் ஆர்.எம்.நெளஸாத் எழுதிய "ஓய்த்தா மாமா" சிறுகதை பற்றிய ஓர் உளவியற் பார்வை - த.கலாமணி
 - தர்மசேன பத்திராஜவை நினைவு கூர்ந்து - அ.யேசுராசா