ஆளுமை:மங்கையர்க்கரசி, திருச்சிற்றம்பலம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:53, 4 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மங்கையர்க்கரசி, திருச்சிற்றம்பலம்
தந்தை முத்துக்குமாரசுவாமி
பிறப்பு
ஊர் சுன்னாகம்
வகை அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மங்கையர்க்கரசி, திருச்சிற்றம்பலம் யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்த அதிபர். இவரது தந்தை முத்துக்குமாரசுவாமி. இவர் யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரியின் அதிபராகவும் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் உப அதிபராகவும் கடமையாற்றியதுடன் சேர்.பொன் இராமநாதன் அறக்கட்டளை உறுப்பினராகவும் பரமேஸ்வரா ஆலய நம்பிக்கை நிதியத் தலைவராகவும் மயிலணி கந்தசுவாமி கோவில் அறங்காவலர் சபைத் தலைவராகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 401 பக்கங்கள் 20