ஆளுமை:வையாபுரி ஐயர்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:40, 16 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வையாபுரி ஐயர்
பிறப்பு
ஊர் மாதகல்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வையாபுரி ஐயர் யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு, மாதகலைச் சேர்ந்த ஒரு புலவர். இவர் சயவீர சிங்கையாரியன் என அழைக்கப்பட்ட ஐந்தாம் செகராசசேகரன் காலத்திலும் (கி.பி 1380-1414) பரராசசேகரன் காலத்திலும் சமஸ்தானப் புலவராக விளங்கியவர். இவர் வையாபாடல் (யாழ்ப்பாண வரலாற்று நூல்), பரராசசேகரன் உலா, பரராசசேகரன் இராசமுறை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். இப்போது அச்சிடப்பட்ட வையாபாடலில் 105 செய்யுட்கள் காணப்படுகின்றன. மிகுதி செய்யுட்கள் அழிவடைந்து விட்டதாகக் கூறப்படுகின்றன.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 70
  • நூலக எண்: 963 பக்கங்கள் 213


வெளி இணைப்புக்கள்

தமிழ் விக்கிப்பீடியாவில் வையாபுரி ஐயர்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:வையாபுரி_ஐயர்&oldid=197475" இருந்து மீள்விக்கப்பட்டது