ஆளுமை:யோகேஸ்வரன், வேலுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:54, 3 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யோகேஸ்வரன்
தந்தை வேலுப்பிள்ளை
பிறப்பு 1950.06.12
ஊர் வட்டுக்கோட்டை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யோகேஸ்வரன், வேலுப்பிள்ளை (1950.06.12 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. இவர் 1970 இலிருந்து கட்டிடக் கலையில் சிறந்து விளங்கியதுடன் பொலிகண்டி நீர்வளை பிள்ளையார் கோவில், நீர்வேலி கந்தசாமி கோவில், பொன்னாலை கிருஷ்ணன் கோவில் ஆகிய பல கோவில்களைக் கட்டியுள்ளார். இவரது சேவைக்காகச் சிற்ப வாரிதி, சிற்ப யோக சிந்தாமணி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 262