ஆளுமை:யேசுதாசன், சுவக்கீன்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:46, 3 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யேசுதாசன்
தந்தை சுவக்கீன்பிள்ளை
தாய் ஜேர்மனம்மா
பிறப்பு 1937.12.10
இறப்பு 2013.05.17
ஊர் பண்டத்தரிப்பு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யேசுதாசன், சுவக்கீன்பிள்ளை (1937.12.10 - 2013.05.17) யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சுவக்கீன்பிள்ளை; தாய் ஜேர்மனம்மா. இவர் 1962 இலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி சங்கிலியன், தேவசகாயன், மனம் போல் ஆகிய நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இவர் 2001 ஆம் ஆண்டு இந்து சமயக் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் கலைஞானகேசரி என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 212-213