ஆளுமை:மயில்வாகன சுவாமிஜி, முத்துக்குமாரு

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:21, 3 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மயில்வாகன சுவாமி
தந்தை முத்துக்குமாரு
தாய் சின்னம்மா
பிறப்பு 1913.09.26
இறப்பு 1985
ஊர் ஆனைப்பந்தி
வகை மதத் தலைவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மயில்வாகன சுவாமி, முத்துக்குமாரு (1913.09.26 - 1985 ) யாழ்ப்பாணம், ஆனைப்பந்தியைச் சேர்ந்த மதத் தலைவர். இவரது தந்தை முத்துக்குமாரு; தாய் சின்னம்மா. இவர் 1940 ஆம் ஆண்டு ஒரு மடத்தை உருவாக்கி அதற்கு ஆனந்தா ஆச்சிரமம் என்ற பெயர் சூட்டி, அடியார்களுக்கு உணவு அளித்துத் தங்குமிட வசதிகளையும் செய்து கொடுத்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 4192 பக்கங்கள் 54