ஆளுமை:நேசத்துரை, குருசு பாவிலுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:53, 2 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நேசத்துரை
தந்தை குருசு பாவிலுப்பிள்ளை
பிறப்பு 1927.07.12
ஊர் பாஷையூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நேசத்துரை, குருசு பாவிலுப்பிள்ளை (1927.07.12 - ) யாழ்ப்பாணம், பாஷையூரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை குருசு பாவிலுப்பிள்ளை. இவர் தனது 12 ஆவது வயதிலிருந்து நாடகக் கலையில் ஈடுபட்டதுடன் 18 இற்கும் மேற்பட்ட நாட்டுக்கூத்துக்களில் பாடி நடித்துள்ளதுடன் 05 இற்கும் மேற்பட்ட கூத்துக்களில் அண்ணாவியாராகச் செயற்பட்டுள்ளார். இவர் கற்பகமாலா, கனகசபை, தேவசகாயம், கண்டி அரசன் போன்ற பல நாடகங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு இவரது சேவைக்காகக் கலாவித்தகர், கலைமணி போன்ற பட்டங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 189