ஆளுமை:ஞானப்பிரகாச சுவாமிகள்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:55, 1 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஞானப்பிரகாச சுவாமிகள்
பிறப்பு
ஊர் திருநெல்வேலி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஞானப்பிரகாச சுவாமிகள் யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்த புலவர். சிறிது காலம் சிதம்பரத்திற் தங்கி, கௌட தேசஞ்சென்று வடமொழி பயின்ற பின் திரும்பி வந்து திருவண்ணாமலை ஆதீனத்தை அடைந்து சந்நியாசம் பெற்றார். சிதம்பரத்திலுள்ள ஞானப்பிரகாசம் என்னும் குளத்தினை வெட்டிக் கட்டுவித்தவர் இவரேயாவார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 144