ஆளுமை:குமாரவேற்பிள்ளை, பொன்னம்பலபிள்ளை

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:08, 21 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குமாரவேற்பிள்ளை
தந்தை பொன்னம்பலபிள்ளை
பிறப்பு
ஊர் மண்டைதீவு
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குமாரவேற்பிள்ளை, பொன்னம்பலபிள்ளை மண்டைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர். இவரது தந்தை பொன்னம்பலப்பிள்ளை. இவர் இந்தியா சென்று தமிழ்ப் புலவர்களிடம் பாடங்கேட்டுப் புலமையும் வித்துவப்பட்டமும் பெற்றுப் பின் தாய்நாட்டிற்கு திரும்பி, 1937 இல் மண்டைதீவிலிருந்து அமுதசுரபி திங்களிதழைத் தொடங்கி நடத்தி வந்தார்.

இவர் ஈழகேசரி வார இதழில் மந்திரவாதியின் மகன் தொடர் நாவலினை எழுதினார். இவர் வித்துவான் கணேசையரிடம் பயின்றுள்ளார். இவரது புகழினைப் புனைந்த கவிதையொன்று 1971 ஆம் ஆண்டு தாய்க் கவிதைத் தொகுதியில் வெளிவந்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 09-10