ஆளுமை:கந்தசாமி, வல்லிபுரம்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:57, 20 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கந்தசாமி
தந்தை வல்லிபுரம்
பிறப்பு 1931.01.18
ஊர் அரசடி
வகை ஆசிரியர், உப அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தசாமி, வல்லிபுரம் (1931.01.08 - ) யாழ்ப்பாணம், அரசடியைச் சேர்ந்த ஆசிரியர், உப அதிபர். இவரது தந்தை வல்லிபுரம். இவர் 1961 இல் சைவப்புலவர் பட்டம் பெற்றதுடன் சித்தாந்த பண்டிதர் பட்டம், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தால் கலாநிதிப்பட்டம், சைவசமய விஷேட பயிற்சியும் பெற்றவராவார். மேலும் இவர் சைவப்புலவர் சங்கத்தின் தலைவராகவும் செயலாளராகவும் பரீட்சைக் காரியதரிசியாகவும் கடமையாற்றியுள்ளார்.

இவர் சிவநெறிச் செம்மல், சிவனடியார் மணி, சிவநெறிக் காவலர், சமூக திலகம், சித்தாந்த சிரோமணி ஆகிய கௌரவப் பட்டங்களையும், சைவப்புலவர் சங்கத்தால் கலாபூஷணம் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 47