ஆளுமை:வில்வரத்தினம், சுப்பிரமணியம்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வில்வரத்தினம்
பிறப்பு 1950.08.07
இறப்பு 2006.12.09
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வில்வரத்தினம், சு. (1950.08.07 - 2006.12.09) யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர், கவிஞர். இவர் 1970களில் எழுத ஆரம்பித்ததுடன் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உறுதியான பற்றுக்கொண்டு தனது கவிதைகளில் அதற்கே முதன்மை இடத்தை வழங்கி வந்தார்.

இவரது படைப்புக்களாக அகங்களும் முகங்களும், காற்றுவெளிக் கிராமம், காலத்துயர், நெற்றிமண் ஆகிய கவிதைத் தொகுப்புக்களைப் படைத்தார். இவரது கவிதைப்படைப்புக்கள் 'உயிர்த்தெழும் காலத்துக்காக' என்ற தொகுப்பாக 2001 இல் வெளியாகியது.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 137 பக்கங்கள் 425-428
  • நூலக எண்: 10145 பக்கங்கள் 97-99
  • நூலக எண்: 16140 பக்கங்கள் 13
  • நூலக எண்: 10145 பக்கங்கள் 96-99
  • நூலக எண்: 1024 பக்கங்கள் 37-39
  • நூலக எண்: 10200 பக்கங்கள் 03-10
  • நூலக எண்: 11500 பக்கங்கள் 27-30