ஆளுமை:முத்துக்குமாருப் புலவர்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:45, 29 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முத்துக்குமாருப் புலவர்
பிறப்பு
ஊர் அராலி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முத்துக்குமாருப் புலவர் யாழ்ப்பாணம், அராலியைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர், ஆசிரியர் (ஊர்காவற்றுறை). இவர் சீமந்தனி நாடகம், பதுமாபதி நாடகம், குறவஞ்சி, தேவசகாயம்பிள்ளை நாடகம் போன்ற நூல்களை இயற்றினார்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 167


வெளி இணைப்புக்கள்