ஆளுமை:முத்துக்குமாருப் புலவர்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:45, 29 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | முத்துக்குமாருப் புலவர் |
பிறப்பு | |
ஊர் | அராலி |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முத்துக்குமாருப் புலவர் யாழ்ப்பாணம், அராலியைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர், ஆசிரியர் (ஊர்காவற்றுறை). இவர் சீமந்தனி நாடகம், பதுமாபதி நாடகம், குறவஞ்சி, தேவசகாயம்பிள்ளை நாடகம் போன்ற நூல்களை இயற்றினார்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 167