ஆளுமை:முத்துக்குமாரசுவாமி, பூ. க.

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:57, 28 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முத்துக்குமாரசாமி
பிறப்பு
ஊர் வல்வெட்டித்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முத்துக்குமாரசாமி, பூ. க. யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த கலைஞர். வல்வை சிதம்பரக் கல்லூரியில் பலகாலம் ஆசிரியராகப் பணியாற்றியுள்ள இவர், 1959 இல் நடைபெற்ற வல்வை பட்டினசபைத் தேர்தலில் பஜார் வட்டாரத்தில் வெற்றி பெற்று நகரசபை அங்கத்தவராகிக் கடமையாற்றினார். இவர் சைவ சித்தாந்தக் கட்டுரைகள் எழுதியுள்ளதோடு ஊரின்னிசை என்னும் நூலையும் எழுதியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 4192 பக்கங்கள் 66