ஆளுமை:மாவை நித்தியானந்தன்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:58, 28 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நித்தியானந்தன்
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாவை நித்தியானந்தன் ஓர் எழுத்தாளர். இவர் 1970 இல் கட்டுப்பெத்தைப் பல்கலைக்கழகத்தில் கற்ரார். இவர் ஐயா லெக்சன் கேட்கிறார், இனி சரிவராது போன்ற இலக்கிய, நாடகங்களை எழுதியுள்ளார். இவர் நாடக இயக்கங்களுக்கு முன்னோடியாக இருந்துள்ளார். இவரது நாடகங்கள் 75 தடவைகளுக்கு மேலாகக் கிராமங்களில் திருவிழாக்களில் மேடையேறியுள்ளது. இவர் அவுஸ்திரேலியப் பாரதி பள்ளின் அதிபராகக் கடமையாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16140 பக்கங்கள் 02