ஆளுமை:மாரிமுத்து, சடையார்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:29, 28 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மாரிமுத்து
தந்தை சடையார்
பிறப்பு 1937.04.14
ஊர் வட்டுக்கோட்டை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாரிமுத்து, சடையார் (1937.04.14 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சடையார். இவர் நகைச்சுவை, காவடிச்சிந்து, பொம்மலாட்டம் போன்ற கலைகளில் ஈடுபட்டதுடன் காத்தவராயன், இரத்தக்கண்ணீர் போன்ற நாடகங்களில் நடித்துள்ளார். இவர் வலிகாமம் கலாச்சாரப் பேரவையால் கலைவாரிதி என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 209