வார்ப்புரு:வாரம் ஒரு மின்னூல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வாரம் ஒரு மின்னூல்

3003.JPG

2009 பெப்ரவரி மூன்றாம் வாரம்: ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்: ஈழநாட்டுப் புலவர் சரிதம் என்னும் இந்நூல் புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த வித்துவான் பிரம்மசிறீ சி. கணேசையர் அவர்களால் எழுதப்பட்டு ஈழகேசரி அதிபர் நா. பொன்னையா அவர்களால் 1939 ஆம் ஆண்டளவில் பதிப்பிக்கப்பட்டது. ஈழநாட்டைச் சேர்ந்த 101 புலவர்களது வாழ்க்கை வரலாறு பற்றிய சிறுகுறிப்புக்களை உள்ளடக்கியது இந்நூலாகும். வாசிக்க...

இம்மாத வெளியீடுகளின் தொகுப்பு