ஆளுமை:மகேந்திரா, எஸ்.

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:57, 26 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மகேந்திரா
பிறப்பு
ஊர் மாத்தளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகேந்திரா, எஸ். மாத்தளையைப் பிறப்பிடமாகக் கொண்ட வைத்தியக் கலாநிதி, கவிஞர். இவர் கவிதைகள் எழுதியுள்ளார். இவரது முதலாவது கவிதைத் தொகுதியான 'கண்ணீர்த் துளிகள் 1955 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இவர் விவசாய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு தனது ஆய்வுகளைப் பல மாநாடுகளில் சமர்ப்பித்து விவசாயத் துறையில் பங்காற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 524-525

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மகேந்திரா,_எஸ்.&oldid=190254" இருந்து மீள்விக்கப்பட்டது