ஆளுமை:புவனசுந்தரம், நாகலிங்கம்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:14, 21 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் புவனசுந்தரம்
தந்தை நாகலிங்கம்
பிறப்பு 1939.08.09
ஊர் வட்டுக்கோட்டை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புவனசுந்தரம், நாகலிங்கம் (1939.08.09 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை நாகலிங்கம். இவர் 1960 ஆம் ஆண்டிலிருந்து நாடகம், நாட்டுக்கூத்து போன்ற துறைகளில் ஈடுபட்டு வந்தார்.

இவர் முருகம்மை என்ற நாடக நூலை எழுதியுள்ளதோடு கவிதைக் கலசம் என்ற நூலின் நூலாசிரியராகவும் கடமையாற்றினார். இவரது கலைப்பணிக்காகத் தமிழ் இலக்கிய மன்றத்தினால் சாந்தக்கவி என்னும் பட்டம் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 198