ஆளுமை:பாலகோபால், நவரத்தினராசா

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:40, 20 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாலகோபால்
தந்தை நவரத்தினராசா
பிறப்பு
ஊர் மண்டைதீவு
வகை கவிஞன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலகோபால், நவரத்தினராசா மண்டைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கவிஞன். இவரது தந்தை நவரத்தினராசா. இவர் கிளிநொச்சியில் அரச வேலை பார்ப்பதுடன் கவிதைச் சுரங்கம் என்னும் நூலைத் தந்துள்ளதோடு அங்குள்ள பல கோவில்களிற் பாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 31