ஆளுமை:நித்தியானந்தன், மு.
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:14, 15 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | நித்தியானந்தன் |
பிறப்பு | |
ஊர் | பதுளை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நித்தியானந்தன் மு. மலையகம், பதுளையில் பிறந்த எழுத்தாளர், ஆய்வாளர். இவர் புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வாழ்ந்து வருவதுடன் மலையகப் படைப்புக்களைப் பற்றிய விமர்சனங்களை எழுதி வருகின்றார். இவர் லண்டன் தீபம் தொலைக்காட்சியில் பணியாற்றுவதுடன் கூலித் தமிழ் என்ற நூலை எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 530