ஆளுமை:நாராயணபிள்ளை

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:39, 14 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நாராயணபிள்ளை
பிறப்பு
ஊர் புலோலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாராயணபிள்ளை யாழ்ப்பாணம், புலோலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் 1885 இல் விட்டுணு தூஷண பரிகாரம், கௌரி நூற்றெளிவு ஆகிய நூல்களையும் 1889 இல் சிவதூஷண பரிகாரம் என்ற நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவர் வல்லிபுரம் சிதம்பரநாதர் என அழைக்கப்படுபவர்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 169
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நாராயணபிள்ளை&oldid=189097" இருந்து மீள்விக்கப்பட்டது