ஆளுமை:நடராஜன்.

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:18, 13 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நடராஜன்
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடராஜன் ஓர் எழுத்தாளர். இவர் நாவற்குழியூர் நடராஜன் என்னும் புனைபெயரில் 1943 இல் ஈழகேசரியில் மோகினி என்ற சிறுகதையுடன் ஈழத்துச் சிறுகதைத் துறைக்குள் நுழைந்தார். தொடர்ந்து இரண்டு கைகள், மாயாவி, மாமி ஆகிய சிறுகதைகளை ஈழகேசரியிலும் சாயை சிறுகதையை மறுமலர்ச்சியிலும் படைத்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 67-68

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நடராஜன்.&oldid=188845" இருந்து மீள்விக்கப்பட்டது