ஆளுமை:நடராசா, செல்லப்பா (கலைஞர்)

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:43, 11 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நடராசா
தந்தை செல்லப்பா
பிறப்பு 1936.09.22
ஊர் வட்டுக்கோட்டை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடராசா, செல்லப்பா (1936.09.22 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை செல்லப்பா. இவர் 1960 ஆம் ஆண்டிலிருந்து தர்ம புத்திரன், இந்திர குமாரன் போன்ற நாட்டுக்கூத்துக்களைப் பழக்கி மேடையேற்றியுள்ளார். இவர் யாழ்ப்பாணம், திருகோணமலை, அனுராதபுரம், கண்டி, அலரிமாளிகை ஆகிய இடங்களில் தனது கலைச்சேவையை ஆற்றியுள்ளார்.

இவர் தனது திறமைக்காகக் கலைவாருதி, மத்தளபூபதி, மத்தள பிரம்மம், அண்ணாவியார் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 184-185