ஆளுமை:திருஞானசம்பந்தப்பிள்ளை, வேற்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:17, 8 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திருஞானசம்பந்தப்பிள்ளை
தந்தை வேற்பிள்ளை
பிறப்பு 1985.12.
இறப்பு 1955
ஊர் மட்டுவில்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருஞானசம்பந்தப்பிள்ளை, வேற்பிள்ளை (1985.12 - 1955) யாழ்ப்பாணம், மட்டுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வேற்பிள்ளை. இவர் 1912 இலிருந்து தாம் ஓய்வு பெறும் வரை 35 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியராகவும் 32 ஆண்டுகளுக்கு மேலாக இந்து சாதனம் பத்திரிகையின் உதவிப் பத்திரிகையாசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.

இவரது தொடர்கதைகள் கோபாலநேசரத்தினம், காசிநாதன் நேசமலர், துரைரத்தினம், நேசமணராகிய மூன்று நாவல்களாக வெளிவந்துள்ளன. மேலும் இவர் மாங்கதன், சகுந்தலை, மார்க்கண்டேயர், ஆரணிய காண்டம், அயோத்தியா காண்டம் உட்படப் பல நாடகங்களை எழுதியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்


வளங்கள்

  • நூலக எண்: 15514 பக்கங்கள் 25-27