ஆளுமை:தம்பையா உபாத்தியார்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:34, 6 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | தம்பையா உபாத்தியார் |
பிறப்பு | |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | கவிஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தம்பையா உபாத்தியார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கவிஞர். இவர் கொழும்பில் வாழ்ந்த காலத்தில் பிரலாப கவிதை என்னும் நூலினை இயற்றினார். இந்நூல் 1896 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருக்கின்றது.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 147-148