ஆளுமை:தம்பிமுத்துப் புலவர்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:18, 6 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | தம்பிமுத்துப் புலவர் |
பிறப்பு | 1857 |
இறப்பு | 1937 |
ஊர் | அச்சுவேலி |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தம்பிமுத்துப் புலவர் (1857 - 1937) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த புலவர். இவர் அச்சுவேலியில் சன்மார்க்க விருத்திச் சங்கத்தைத் தோற்றுவித்து அதன் மூலம் ஒழுக்கநெறிக் கருத்துக்களைப் பரப்பி வந்ததுடன் சன்மார்க்க போதினிப் பத்திரிகையின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் சன்மார்க்க அந்தாதி, சன்மார்க்க சாதகம் ஆகிய நூல்களை எழுதினார்.
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 15417 பக்கங்கள் 80-81