ஆளுமை:ஜெயராசா, மாணிக்கன்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:39, 30 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜெயராசா
தந்தை மாணிக்கன்
பிறப்பு 1949.04.28
ஊர் உடுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெயராசா, மாணிக்கன் (1949.04.28 - ) யாழ்ப்பாணம், உடுவிலைச் சேர்ந்த நாடகக் கலைஞர், இசை நாடகக் கலைஞர், நெறியாளர், பாடகர், இசைநாடக எழுத்தாளர். இவரது தந்தை மாணிக்கன். இவர் ச. ஞானமணி, பொ. குண்டுமணி, நாகேந்திரசர்மா, கனகரத்தினம் ஆகியோரிடம் பல கலைகளைக் கற்றுள்ளார்.

இவரது கலைப்பணி 1966 இல் துடிப்பு நாடகத்தில் ஜமீந்தாராகப் பாத்திரமேற்று நடித்ததன் மூலம் ஆரம்பமானதுடன் தொடர்ந்து 1967 இல் கைம்மாறு, பொலிடோல் பொன்னுச்சாமி, 1969 இல் வெள்ளிமலை பெற்றெடுத்த வீரத்தமிழன், 1978 இல் சத்தியவான் சாவித்திரி ஆகிய நாடகங்களில் நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 215-216