ஆளுமை:ஜெம்புநாதன், விஸ்வநாதஐயர்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:06, 29 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜெம்புநாதன்
தந்தை விஸ்வநாத ஐயர்
பிறப்பு 1958.12.20
ஊர் தெல்லிப்பளை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெம்புநாதன், விஸ்வநாத ஐயர் (1958.12.20 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர். இவரது தந்தை விஸ்வநாத ஐயர். இவர் க. வ. சின்னராசா, ஏ. எஸ். இராமநாதன் போன்றோரிடமும் வட இலங்கை சங்கீத சபையிலும் கற்றுக் கலாவித்தகர் பட்டத்தையும் யாழ்ப்பாண இசைக்கலைப் பீடத்தில் பயின்று இசைக்கலைமாணிப் பட்டத்தையும் அகில உலக சாஸ்தாபீடத்தில் பயின்று லயஞான கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். தனது 25 ஆவது வயதிலிருந்து மிருதங்கம் இசைத்துவந்துள்ள இவர், University of Visual and Performing arts Colombo இல் போதனாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 105