ஆளுமை:சுதாகர், கே. எஸ்.

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:23, 22 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுதாகர்
பிறப்பு 1962.03.22
ஊர் வீமன்காமம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுதாகர், கே. எஸ் (1962.03.22 - ) தெல்லிப்பளை, வீமன்காமத்தைச் சேர்ந்த எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியற் துறையில் பட்டம் பெற்ற இவர், அவுஸ்திரேலியாவில் இயந்திரப் பொறியியலாளராகப் பணியாற்றியுள்ளார். ஈழநாடு, சிந்தாமணி, உதயம், உள்ளம், பாலம், கலப்பை, ஞானம் மற்றும் இணையத்தளங்களில் இவரது படைப்புக்களான கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம் ஆகியன வெளிவந்துள்ளன.,

வளங்கள்

  • நூலக எண்: 406 பக்கங்கள் 31
  • நூலக எண்: 1035 பக்கங்கள் 09
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சுதாகர்,_கே._எஸ்.&oldid=187099" இருந்து மீள்விக்கப்பட்டது