ஆளுமை:குருஸ்வாமி, ஆ.

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:47, 7 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குருஸ்வாமி
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர், பேச்சாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குருஸ்வாமி, ஆ ஓர் எழுத்தாளர், பேச்சாளர். இவர் 1944 இல் இருந்து வானொலியில் நாடகக் கலைஞராக, பேச்சாளராக இருந்துள்ளார். வானொலியில் இவரது முதற் பேச்சு பாரதியின் வசனங்கள் ஆகும். நாற்பதிற்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களை எழுதி, தயாரித்து, நடித்தும் உள்ளார். இவரது சீதனம் நாடகம் பரிசு பெற்றது.

1944 ஆம் ஆண்டிற்குப் பின்னர் நேதாஜி வாலிபர் சங்கம் என்ற இடதுசாரி அரசியற் கட்சியை ஆரம்பித்துக் கண்டி, நாவலப்பிட்டி, கொட்டக்கல இடங்களில் அதற்கான கிளைகளையும் அமைத்துச் செயற்படுத்தினார்.

வளங்கள்

  • நூலக எண்: 4293 பக்கங்கள் 70-75
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:குருஸ்வாமி,_ஆ.&oldid=186423" இருந்து மீள்விக்கப்பட்டது