ஆளுமை:குகநாதன், செல்லையா

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:20, 5 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குகநாதன்
தந்தை செல்லையா
தாய் ராஜேஸ்வரி
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குகநாதன், செல்லையா புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சினிமாக் கலைஞர். இவரது தந்தை செல்லையா; இவரது தாய் ராஜேஸ்வரி. நடிகராக வர விரும்பிய இவரைக் கதை-வசன கர்த்தா ஆகுமாறு பேரறிஞர் அண்ணா ஊக்கமளித்தார். அதன் விளைவாகக் கதை-வசனம் எழுதத் தொடங்கிய குகநாதன் 249 படங்களுக்கு மேல் கதை-வசனம் எழுதியுள்ளார். 50 சொந்தப் படங்களை தயாரித்ததுடன், 51 படங்களில் இயக்குனராகப் பணியாற்றியுள்ளார்.

இலங்கையில் முதன் முதலாக சமுதாயம் படத்தைத் தயாரித்திருந்தார். இவர் பூமாலை ' கலை- இலக்கியச் சஞ்சிகையை நடத்தியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 239

வெளி இணைப்புக்கள்