ஆளுமை:இராஜேஸ்வரி செபஸ்தியாம்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராஜேஸ்வரி செபஸ்தியாம்பிள்ளை
பிறப்பு 1954.05.26
ஊர் பாஷையூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராஜேஸ்வரி செபஸ்தியாம்பிள்ளை (1954.05.26 - ) யாழ்ப்பாணம், பஷையூரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவர் நாடகங்களில் பங்கேற்று நடித்தோடு 1921ஆம் ஆண்டு தொடக்கம் நாடகங்கள் எழுதி அரங்கேற்றியுள்ளார். கவிதை, கட்டுரை என்பன எழுதியுள்ள இவர் 1991ஆம் ஆண்டிற்குப் பின் மன உறுதி, விக்ரமாதித்தன் போன்ற நாடகங்களை எழுதியுள்ளார்.

இவரது திறமைக்காக மரபுக் கலைச்சுடர் எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 134