ஆளுமை:பவானி, சிவகுமாரன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:00, 12 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பவானி| தந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பவானி
தந்தை கதிரவேலு
பிறப்பு
ஊர் திருநெல்வேலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பவானி சிவகுமாரன் யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கதிரவேலு. ஆங்கில ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றியுள்ள இவர் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்ற காலத்தில் அக்கல்லூரி சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பங்கேற்றதன் மூலம் இவரது எழுத்துலக பிரவேசம் ஆரம்பமானது தொடர்ந்து மரம் வைத்தவன், தேடலே வாழ்க்கை ஆகியன உட்பட மேலும் பல சிறுகதைத் தொகுதிகளை இவர் வெளியிட்டுள்ளார். இவரது முதல் சிறுகதையான மரம் வைத்தவன் தொகுதிக்கு 2007ஆம் ஆண்டுக்கான அரச சாஹித்திய விருதைப் பெற்றுள்ள இவர் இவரது சிறுகதைகளுக்காக மேலும் பல பரிசுகளை பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 8217 பக்கங்கள் 04-09