ஆளுமை:பிருந்தாவனிதை, நடராசா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:39, 10 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பிருந்தாவன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பிருந்தாவனிதை
தந்தை நடராசா
தாய் மகேஸ்வரி
பிறப்பு 1980.02.06
ஊர் சாவகச்சேரி
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிருந்தாவனிதை, நடராசா (1980.02.06 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை நடராசா; தாய் மகேஸ்வரி. 2010இல் சைவப் புலவர் பட்டமும் கலைமானி முதுநிலைமாணி பட்டங்களையும் பெற்றுள்ள இவர் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவும் செய்துள்ளார். ஆசிரியராக இவர் கடமையாற்றியுள்ளார். கவிதை, கட்டுரை, சிறுகதை, எழுத்தாற்றலுடன் சைவ சமயஞ்சார்ந்த கட்டுரைகளைப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 78